விபத்தில் இறந்த மாணவி மாவட்ட மட்டத்தில் முதலிடம் : வவுனியாவில் சோகம்

Published By: Ponmalar

07 Jan, 2017 | 05:18 PM
image

வவுனியா மாவட்டத்தில் கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று  மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்ற சிவதுர்க்கா சத்தியநாதன் என்ற மாணவி கடந்த வருடம் விபத்தில் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் குருநாகல் - அநுராதபுரம் பிரதான பாதையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குறித்த மாணவி மற்றும் அவரது அம்மாவின் சகோதரியும் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் குறித்த மாணவி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தில் பெற்றுள்ளமை மகிழ்ச்சியளித்தாலும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட குறித்த மாணவி இல்லையென்பது அவர்கள் குடும்பத்தார் மத்தியில் சோகத்தை எற்படுத்தியுள்ளது. 

குறித்த மாணவி வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் கல்வி கல்விகற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34