இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர்களில் ஒருவர் மற்றவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
42 வயதுடைய ராஜபக்க்ஷ ஆராச்சிகே விஜேசிறி என்ற தெவலவத்த பிரதேசத்தில் வசித்து வந்தவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரும் உயிரிழந்த நபரும் மதுபோதையில் கடை ஒன்றுக்கு அருகில் மோதலில் ஈடுபட்டிருந்தபோதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM