சனநெரிசலினால் பாகிஸ்தானில் 12 பேர் பலி

Published By: Sethu

03 Apr, 2023 | 10:24 AM
image

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று­முன்தினம் ஏற்பட்ட சனநெரிசலினால் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

புனித ரமழான் நோன்பு காலத்தை முன்­னிட்டு தனியார் நிறுவனமொன்றினால் வழங்­கப்பட்ட நன்கொடைப் பொருட்­களைப் பெறுவதற்காக நூற்றுக்கணக்­கானோர் காத்திருந்த போது இந்த சன­­நெரிசல் ஏற்பட்டது. 9 பெண்களும் 3 சிறார்­களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 600- – 700 பேர் இவ்வாறு காத்தி­ருந்­தனர் என உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறி­யுள்ளார். 

பிரதான வாயில் திறக்கப்பட்டவுடன் அனைவரும் முண்டியத்து ஓட ஆரம்­பித்ததால் சனநெரிசல் ஏற்பட்டதாக யுவதி ஒருவர் கூறியுள்ளார். இவரின் சகோதரியும் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இந்தியாவுக்குச் செல்வேன் - ட்ரம்ப்...

2025-11-07 16:00:42
news-image

தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டி -...

2025-11-07 15:27:34
news-image

கல்மேகி புயலின் தாக்கம் - பிலிப்பைன்ஸ்,...

2025-11-07 14:10:04
news-image

கல்மேகி புயலில் சிக்கி பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர்களின்...

2025-11-07 13:42:55
news-image

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும்...

2025-11-07 12:38:54
news-image

ஒரு குழந்தையின் தாய் எறும்பு பயத்தால்...

2025-11-07 03:11:10
news-image

மெக்சிக்கோ ஜனாதிபதியிடம் அத்துமீறி முத்தமிட முயன்ற...

2025-11-06 13:32:30
news-image

"நிறைய இழக்க நேரிடும்" - மம்தானிக்கு...

2025-11-06 13:29:51
news-image

போஸ்னியா முதியோர் இல்லத்தில் தீவிபத்து: 11...

2025-11-06 12:45:24
news-image

'நாசா' தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர்...

2025-11-06 12:07:03
news-image

கல்மேகி சூறாவளியால் 114 பேர் பலி...

2025-11-06 11:24:25
news-image

நியூயோர்க் நகரின் மேயராக ஸோஹ்ரான் மம்தானி...

2025-11-05 12:05:31