வெற்றியாளர்களின் நீதி
Published By: Vishnu
02 Apr, 2023 | 10:09 PM
பொறுப்புக்கூறலுக்கான ஐ.நாவின் பரிந்துரைகளை வலியுறுத்திய தீர்மானங்களுக்கு எதிராக, ஜெனிவாவுக்குச் சென்று, கருத்து வெளியிட்ட, அதனை நிராகரித்த அமைச்சர்களான அலி சப்ரியும், விஜேதாச ராஜபக்ஷவும், தென்னாபிரிக்காவுக்குச் சென்று திரும்பியிருக்கின்றனர்.
தென்னாபிரிக்காவின் மறைந்த பேராயர் டெஸ்மன் டுட்டுவின் தலைமையில் உருவாக்கப்பட்ட உண்மை நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக கற்றறிந்து கொள்வதற்காகவே அவர்களின் இந்தப் பயணம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது அவர்கள் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷ உள்ளிட்ட, சம்பந்தப்பட்ட தரப்பினரைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.
தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக, சிரில் ரமபோஷ உறுதியும் அளித்திருக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து பொறுப்புக்கூறல் பிரச்சினையை தீர்க்கப் போவதாக ஜெனிவாவில் கூறியிருந்தது.
அதற்கமையவே, உள்ளகப் பொறிமுறையாக இதனை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM