மீண்டும் எரிபொருள் நெருக்கடி
Published By: Vishnu
02 Apr, 2023 | 03:59 PM

இலங்கையில் பல்வேறு நாடுகளின் எரிசக்தி நிறுவனங்களை முதலீடு செய்ய அனுமதிப்பது குறித்து அரசாங்கம் முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியிருக்கிறது.
சீனாவின் சினேபெக், அவுஸ்திரேலியாவின் யுனைட்டெட் பெற்றோலியம், அமெரிக்காவின் ஆர் எம் பார்க் உள்ளிட்ட நிறுவனங்கள், உள்ளூர் சந்தையில் காலடி வைப்பதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கிறது.
ஏற்கனவே இந்தியாவின் ஐஓசி நிறுவனம், இலங்கையில் பெற்றோலிய விநியோக நிலையங்களைக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மூன்று நாடுகளுக்கும் உள்ளூர் சந்தை திறந்து விடப்பட்டிருக்கிறது.
இதன்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 450 எரிபொருள் விற்பனை நிலையங்கள் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் வழங்கப்படவுள்ளதுடன், மேலும் 50 புதிய இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்கவும் அனுமதி அளிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு நிறுவனமும், தலா 150 நிலையங்களை நடத்துவதற்கும்,20 ஆண்டுகளுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி, விற்பனை செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
-
சிறப்புக் கட்டுரை
அதானியின் விலகல், இலங்கை - இந்திய...
16 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
தையிட்டி விகாரை விவகாரம்…! : மதவாதத்தின்...
14 Feb, 2025 | 06:19 PM
-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

‘தோட்ட மக்களாகவே’ அவர்கள் இருப்பதற்கு யார்...
2025-02-16 16:19:01

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...
2025-02-16 15:54:02

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...
2025-02-16 15:08:22

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...
2025-02-16 15:01:55

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'
2025-02-16 14:24:02

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...
2025-02-16 12:44:24

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...
2025-02-16 12:03:58

தையிட்டி விகாரை இனஅழிப்பின் குறியீடு
2025-02-16 12:03:38

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க உறுதியான நிலைப்பாடு...
2025-02-16 12:01:43

குழப்புகின்ற கட்டமைப்புகள்
2025-02-16 11:53:51

இழப்பீடு எனும் செஞ்சோற்றுக் கடன்
2025-02-16 10:43:21

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM