- முகப்பு
- Feature
- ரமழான் மாதத்தில் சமாதான உடன்படிக்கை “பிராந்திய அதிகாரப் போட்டியை மறந்து சவூதியுடன் கைகோர்க்கும் ஈரான்”
ரமழான் மாதத்தில் சமாதான உடன்படிக்கை “பிராந்திய அதிகாரப் போட்டியை மறந்து சவூதியுடன் கைகோர்க்கும் ஈரான்”
Published By: Vishnu
02 Apr, 2023 | 04:22 PM
மாதங்களில் சிறந்தது, புனித ரமழான் மாதம் என்பார்கள், இஸ்லாமியர்கள். சிறப்புகளுக்கு பல காரணங்கள் உண்டு. நல்லது செய்தால் அதற்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது முதன்மையான காரணம்.
மத்திய கிழக்கு அரசியலைப் பொறுத்தவரையில், இம்முறை ரமழான் மாதம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.
அதற்குக் காரணம், ஆண்டாண்டு காலம் பகைமை பூண்டிருந்த இரு இஸ்லாமிய நாடுகள் நட்புடன் கைகோர்த்துக் கொள்ள இணங்கியிருப்பது தான்.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM