அம்பாந்தோட்டையில் பதற்றம் ; கல்வீச்சு, கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு ( படங்கள், காணொளி இணைப்பு )

Published By: Priyatharshan

07 Jan, 2017 | 11:58 AM
image

அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள இலங்கை - சீன தொழிற்சாலை அபிவிருத்தி கேந்திரத்துக்கு அருகில் இடம்பெற்றுவருகின்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பிரதேசத்தில் இரு குழுக்கழுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதால் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இரு குழுக்களிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன்இ பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15