அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள இலங்கை - சீன தொழிற்சாலை அபிவிருத்தி கேந்திரத்துக்கு அருகில் இடம்பெற்றுவருகின்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் இரு குழுக்கழுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதால் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இரு குழுக்களிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன்இ பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM