ஒரு வருடகாலத்திற்கு முன்னர் மிரிஹானவில் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒருவருட பூர்த்தியை குறிக்கும் விதத்தில் அந்த பகுதியில் நிகழ்வொன்று இடம்பெறவுள்ள நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருவருடகாலத்தின் முன்னர் அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தை நினைவுகூரும் வகையில் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மிரிஹானவில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே அந்தபகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் பின்னரே கோட்டா கோ கம உருவாக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM