எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை வகிக்க தடை விதிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்குமாறு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இன்று (31) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான ஆட்சேபனைகளை எதிர்வரும் மே 22ல் தாக்கல் செய்ய வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பின் பிரகாரம் ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் நபர்கள் இந்தக் கட்சியில் பதவிகளை வகிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM