ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்து இன்று (31) உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
218 கந்தபாத, மீரியகல்ல, பாதுக்கவைச் சேர்ந்த செம்பக்குட்டி ஆராச்சிலாகே பந்துல (59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வெட்டுக் காயத்துக்கு சிகிச்சை பெற கடந்த 29ஆம் திகதி வைத்தியசாலைக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இந்தச் சம்பவத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM