போலி ஆவணங்களை தயாரித்து 47 1/2 இலட்சம் ரூபாவுக்கு காணி ஒன்றை விற்பனை செய்த நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா 24 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து, சிறைத் தண்டனையுடன் அபராதத்தையும் அறிவித்த நீதிபதி, அபராதத் தொகையை செலுத்தாவிடின் மேலதிகமாக 6 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்தார்.
குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் லியனகே என்பவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM