கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி 

Published By: Vishnu

31 Mar, 2023 | 11:15 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் படுகாயமடைந்த 34 வயதுடைய ஆணொருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபலை பகுதியில் இடம்பெற்ற மேற்படி சம்பவமானது, நீதிமன்ற வழக்கு விசாரணை நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் காயமடைந்தவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர் 34 வயதான மடத்தடி பிர‍தேசத்தைச் சேர்ந்தவரென்றும், இந்த சம்பவம் தொடர்பாக அதே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37
news-image

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்...

2025-12-13 12:06:24
news-image

மொரட்டுமுல்லையில் மர ஆலை ஒன்றில் தீ...

2025-12-13 11:38:35
news-image

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த...

2025-12-13 11:23:30
news-image

நேபாளத்தில் போர்க் காலச்சூழலில் பாலியல் வன்முறையால்...

2025-12-13 11:24:17
news-image

முல்லைத்தீவு வீதி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை...

2025-12-13 11:38:51