அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதை தொடர்ந்து அவர் எவ்வேளையும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஆபாசபடநடிகை ஸ்டோர்மி டானியல்சிற்கு 2016 இல் பணம் வழங்கியமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் டொனால்ட் டிரம்ப் கைதுசெய்யப்படவுள்ளார்.
நியூயோர்க்கின் நீதிபதிகள் குழு அவர் மீது குற்றம்சாட்டுவதற்காக வாக்களித்துள்ளது.
இதன்காரணமாக குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதலாவது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் மாறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM