ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) ஜனாதிபதி ஷேக் பின் ஸஹீட் அல் நஹ்யான், தனது மகனை அபுதாபியின் முடிக்குரிய இளவரசராக அறிவித்துள்ளார்.
அபுதாபியின் ஆட்சியாளரான ஷேக் பின் ஸஹீட் அல் நஹ்யான் (62), ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கிறார். MBZ என அழைக்கப்படும் இவர் கடந்த மே மாதம் தனது உடன்பிறவா சகோதரர் ஷேக் கலீபாவின் மரணத்தையடுத்து அபுதாபியின் ஆட்சியாளராகவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மன்னராகவும் பதவியேற்றார்.
அபுதாபி ஆட்சியாளரே ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாக பதவி வகிப்பது பாரம்பரியமாகவுள்ளது.
இந்நிலையில், அபுதாபியின் முடிக்குரிய வாரிசாக தனது மூத்த மகனான ஷேக் காலித்தை (41) ஸேக் மொஹம்மத் பின் ஸயீட் அல் நெஹ்யான் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் ஆட்சியாளர்கள் தமது சகோதரர் அல்லது மகனை முடிக்குரிய வாரிசாக நியமிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM