பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸ் ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றவுள்ளார்.
மன்னர் 3 ஆம் சார்ள்;ஸும் அவரின் மனைவியான ராணி கமீலாவும் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
பிரித்தானிய மன்னராக 3 ஆம் சார்ள்ஸ் மேற்கொண்டுள்ள முதலாவது இராஜாங்க விஜயம் இதுவாகும்.
இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸுக்கு விஜயம் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், 3 பிரான்ஸில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டது.
ஜேர்மனியின் சான்ஸ்லர் ஒலாவ் சோல்ஸ் மற்றும் ஜனாதிபதி பிராங்க் வோல்ட்டர் ஸ்டேய்ன்மேயர் ஆகியோரை மன்னர் 3 ஆம் சார்ள்ஸ் சந்தித்தார்.
இன்று அவர் ஜேர்மனியப் பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.
2020 நவம்பரில் அப்போது முடிக்குரிய இளவரசராக இருந்தபோது ஜேர்மன் பாராளுமன்றத்pல் சார்ள்ஸ் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM