சீரடி சாயி இராஜகோபுர வருடாந்த உற்சவம்

Published By: Ponmalar

29 Mar, 2023 | 09:23 PM
image

கொழும்பு புதுச் செட்டித் தெருவிலுள்ள சீரடி சாயி மத்திய நிலையத்தின் சீரடி மந்தீரின் இராஜ கோபுர வருடாந்த உற்சவம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி புதன் கிழமை பங்குனி உத்திரம் பௌர்ணமி தினத்தில் காலை 5 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி திங்கள்கிழமை தொடக்கம் 5ஆம் திகதி புதன்கிழமை வரை தினமும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக யாக பூஜைகளுடன் காலை, மாலை விளக்குபூஜை, பல்லக்கு சேவை, சாயி பஜனையுடன் இடம்பெறவுள்ளது. அன்னதானம் வழங்கப்படும்.

ஏப்ரல் 5ஆம் திகதி பங்குனி உத்திரம் இரவு சித்திரத்தேர் பவனி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08