ஜேர்மனியின் வட கிழக்கு கடற்கரையை தாக்கிய புயல் காரணமாக அங்கு பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு இடம்பெற்ற மோசமான வெள்ள அனர்த்தம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் வட பிராந்தியத்திலிருந்து போலந்து எல்லைக்கு அண்மையிலுள்ள யூஸ்டொம் தீவு வரையான பால்டிக் கடற்கரைப் பிராந்தியத்திலுள்ள நகர்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடல் மட்டமானது சாதாரண மட்டத்திலும் சுமார் 6 அடியால் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM