சுதுமலை தெற்கு வேம்படி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்றது. இவ்வாலயத்திற்கான அடிக்கலினையும் பாரளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனுமே நாட்டிவைத்திருந்தனர்.
குறித்த ஆலயத்தின் முதலாவது கட்டுமானத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் தந்தையாரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களே அடிக்கல் நாட்டி நிதிஉதவியளித்து ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM