போர்த்துகல் இஸ்லாமிய நிலையத்தில் கத்திக்குத்து: இருவர் பலி, பலர் காயம்

Published By: Sethu

28 Mar, 2023 | 05:45 PM
image

போர்த்துகலின் தலைநகர் லிஸ்பனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலம் பலர் காயமடைநதுள்ளனர். 

இஸ்லாமிய நிலையமொன்றில் இத்தாக்குதல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுpகறது. பெரிய கத்தியொன்றை அவர் வைத்திருந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை...

2023-06-04 14:10:37
news-image

மின்னணு இணைப்புக் கோளாறே ரயில் விபத்துக்கு...

2023-06-04 13:15:08
news-image

அமெரிக்காவின் போர் கப்பலை நோக்கி நெருங்கி...

2023-06-04 12:51:50
news-image

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நிகழ்ந்தது எப்படி?-...

2023-06-03 20:36:02
news-image

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக...

2023-06-03 16:21:27
news-image

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை...

2023-06-03 14:19:16
news-image

இருள் சூழ்ந்த இரவு.. மரண ஓலம்.....

2023-06-03 14:01:21
news-image

கைகால்கள் அற்ற உடல்கள் - தண்டவாளத்தில்...

2023-06-03 10:38:02
news-image

இந்தியாவில் ரயில்கள் மோதி கோர விபத்து...

2023-06-03 06:31:05
news-image

சென்னை நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில்...

2023-06-02 22:41:15
news-image

சூடான் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை...

2023-06-02 15:20:14
news-image

இலங்கையிலிருந்து கடத்திச் சென்ற தங்கக் கட்டிகளை...

2023-06-02 13:20:31