சுவாமி விபுலானந்தரின் 131ஆவது அகவை தினத்தை முன்னிட்டு ‘திருகோணமலை சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையினால்’ ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமியினுடைய திருவுருவச் சிலை உள்ள மூன்று பாடசாலைகளான தி/ஸ்ரீ கோனேஸ்வரா இந்துக் கல்லூரி, தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி, தி/விபுலானந்தா கல்லூரியில் சுவாமிக்கு மலர் தூவி அக வணக்க வழிபாடும் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து திருகோணமலை வலையக்கல்வி பணிமனையின் அனுசரணையுடன். இவ்வருடம் க.பொ.த சா/த பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடி ஐந்து நாள் செயலமர்வு கருத்தரங்கு இம்மூன்று பாடசாலைகளுக்கும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏனைய பாடசாலைகளுக்கும் வருகிற கிழமைகளில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM