கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது!

Published By: Digital Desk 3

28 Mar, 2023 | 04:12 PM
image

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நடமாடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு மற்றும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமான முறையில் போக்குவரத்துச் சேவைகளை வழங்கி தரகர்களாகச் செயற்பட்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இந்த நான்கு சந்தேக நபர்களும் உரிய அதிகாரியின் அனுமதியின்றி இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் கிம்புலபிட்டிய, கட்டுநாயக்க மற்றும் மினுவாங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்த 53, 46, 39 மற்றும் 35 வயதுடையவர்களாவர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19