கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நடமாடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு மற்றும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமான முறையில் போக்குவரத்துச் சேவைகளை வழங்கி தரகர்களாகச் செயற்பட்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இந்த நான்கு சந்தேக நபர்களும் உரிய அதிகாரியின் அனுமதியின்றி இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் கிம்புலபிட்டிய, கட்டுநாயக்க மற்றும் மினுவாங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்த 53, 46, 39 மற்றும் 35 வயதுடையவர்களாவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM