ஹொரணை - பாணந்துறை வீதியிலுள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்குள் இரவு வேளையில் நுழைந்து பொருட்களை திருடிய நபர் ஒருவரின் நடவடிக்கைகள் அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளன.
கடையின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த சந்தேகநபர், ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக அங்கு தங்கியிருந்து சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான சிகரெட் மற்றும் பால் மா பக்கெற்றுகளை திருடிச் சென்றதாக அதன் முகாமையாளர் ஹொரணை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக ஹொரணை பொலிஸார் சிசிசரிவி காட்சிகள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM