(எம்.நியூட்டன்)
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நேற்று திங்கட்கிழமை யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தூணைவேந்தர் பேராசிரியர் எஸ் சற்குணறாஜா, சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில் விருந்தினர்கள் உரையை தொடர்ந்து கல்லூரியின் நூல் வெளியீடு இடம்பெற்றது. வைர விழா நூலினை பிரதம விருந்தினர் வெளியீட்டு வைக்க அதன் முதல்பிரதியை தொழிலதிபர் பாஸ்கரன் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மதத்தலைவர்கள். பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM