கோடீஸ்வரர் வீட்டில் தங்க நகைகள், வெளிநாட்டு மதுபான போத்தல்கள், கைக்கடிகாரத்தை திருடிய நபர்கள்!

Published By: Digital Desk 3

28 Mar, 2023 | 11:44 AM
image

பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவரும் வாதுவை சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளருமான   கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மூடப்பட்ட வீட்டுக்குள்  சிலர் நுழைந்து அங்கிருந்த அறையொன்றில் இருந்து இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளையும்   வெளிநாட்டு மதுபான போத்தல்களையும் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

102 பவுண்  தங்க நகைகள்,  பெறுமதியான கைக்கடிகாரம் மற்றும்  300 அமெரிக்க டொலர்கள்,   40 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும்  என்பனவும் திருடப்பட்டுள்ளதாக குறித்த  கோடீஸ்வரர் பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

நுகேகொடை, தலபாபிட்டிய பகுதியில் உள்ள வீட்டில் வர்த்தகர் வசிப்பதாகவும், பன்னிபிட்டிய வீடு சுமார் இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53