ஈக்வடோரில் திங்கட்கிழமை (27) ஏற்பட்ட மண்சரிவினால் குறைந்தபட்சம் 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் சுமார் 50 பேர் காணாமல் போயுள்ளனர்.
சிம்போரஸோ மாகாணத்தின் அலாவ்சி நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இம்மண்சரிவினால் பல்வேறு அரச கட்டடங்கள் மற்றும் வீதிகளும் சேதமடைந்துள்ளன. இதையடுத்து மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கைகளுக்காக அருகிலுள்ள இடங்களிலிருந்தும் தீயணைப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி கில்லேர்மோ லசோ தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அனைத்து மக்களும் வெளியேற்றுமாறும் அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM