logo

ஈக்வடோர் மண்சரிவினால் 7 பேர் பலி, 50 பேரை காணவில்லை

Published By: Sethu

28 Mar, 2023 | 11:25 AM
image

ஈக்வடோரில் திங்கட்கிழமை (27) ஏற்பட்ட மண்சரிவினால் குறைந்தபட்சம் 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் சுமார் 50 பேர் காணாமல் போயுள்ளனர். 

சிம்போரஸோ மாகாணத்தின் அலாவ்சி நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

இம்மண்சரிவினால் பல்வேறு அரச கட்டடங்கள் மற்றும் வீதிகளும் சேதமடைந்துள்ளன. இதையடுத்து மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மீட்பு நடவடிக்கைகளுக்காக அருகிலுள்ள இடங்களிலிருந்தும் தீயணைப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி கில்லேர்மோ லசோ தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அனைத்து மக்களும் வெளியேற்றுமாறும் அவர் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காண்டாஸ் விமான  ஊழியர்களின் சீருடை விதிகளில்...

2023-06-09 16:43:20
news-image

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள்...

2023-06-09 15:29:54
news-image

ரஷ்ய குடியிருப்புக் கட்டடத்தின் மீது ஆளில்லா...

2023-06-09 13:53:29
news-image

புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான சட்டத்தை...

2023-06-09 12:46:05
news-image

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 20...

2023-06-09 12:11:52
news-image

விமானத்தின் கதவு இருந்த இடத்தில் மேகம்...

2023-06-09 11:35:50
news-image

ஆப்கான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 11 பேர்...

2023-06-09 11:03:04
news-image

வீடியோ கேம்ஸ் மூலம் வளரிளம் பருவத்தினர்...

2023-06-09 10:43:28
news-image

டிரம்பின் ஜனாதிபதி கனவிற்கு மீண்டும் ஆபத்து...

2023-06-09 06:14:31
news-image

பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 22...

2023-06-08 20:25:24
news-image

இந்தியா - இலங்கைக்கிடையிலான கப்பல் போக்குவரத்து...

2023-06-08 19:57:05
news-image

சத்திரசிகிச்சையின் பின் சிறந்த நிலையில் பாப்பரசர்:...

2023-06-08 17:18:43