கடந்த 18 ஆண்டுகளாக புதிய அலை கலை வட்டம் நடத்தி வரும் 'எவோட்ஸ் கலை கலாசார போட்டி' தொடரில் இவ்வாண்டுக்கான இரண்டாவது போட்டியாக சிறுகதைப் போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் கலந்துகொள்வோருக்கான நிபந்தனைகள் பின்வருமாறு:-
1) விரும்பிய கருப்பொருளில் சிறுகதையை எழுதலாம்.
2) ஒருவர் ஒரு பிரதியை மட்டுமே அனுப்ப முடியும்.
3) உங்கள் கதை முன்னர் எந்தவொரு ஊடகத்திலும் வெளிவந்ததாக இருக்கக்கூடாது.
4) உங்கள் சிறுகதை 550 சொற்களுக்கு குறையாமலும் 1250 சொற்களுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
5) அனுப்பப்படும் சிறுகதை கட்டாயமாக பாமினி fontஇல் டைப் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
6) சிறுகதையை puthiyaalaikalaivaddam1980@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் 075 4880172 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கும் அனுப்பி வைக்கலாம்.
7) உங்கள் சிறுகதையை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்ப வேண்டும்.
8) முடிவுகள் எதிர்வரும் மே மாதம் அறிவிக்கப்படும்.
9) இம்முறை பரிசளிப்பு நிகழ்வு மூன்று போட்டிகளுக்கும் ஒன்றாக நடத்தப்படும்.
10) பரிசு விபரங்கள்:
முதலாம் பரிசு ரூ.10,000 மற்றும் சான்றிதழ்.
இரண்டாம் பரிசு ரூ.7,500 மற்றும் சான்றிதழ்
மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் சான்றிதழ்
மேலதிக விபரங்களை பெற: 076 2002701, 077 6274099, 077 7412604, 077 7111905
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM