இந்திய வடமேற்கு அழுத்தம்
Published By: Vishnu
26 Mar, 2023 | 08:37 PM

லண்டனில் இடம் பெற்ற சீக்கியர்களின் போராட்டம் தெற்காசியாவில் இந்தியா மீது மேலும் உயர்த்தப்பட்டுள்ள அழுத்தத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. அண்மைய கால உலக அரசியல் மாற்றங்களில் இந்தியா மீதான மறைமுக அழுத்தங்களை மேற்குலகம் பிரையோகிக்கிறது என்றவொரு எண்ணப்பாடு உருவாகி வருகிறது.
கடந்த ஞாயிற்றுகிழமை மதியம் லண்டனில் வெஸ்ட்மினிஸ்ரர் தேர்தல் தொகுதியில் ஆல்டவிச் என்ற இடத்தில் உள்ள இந்தியாவின் பிரதான தூதரகத்தின் முன்னால் சீக்கிய சமூகத்தினர் ஒன்று கூடினர். பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற கைதுகளுக்கு எதிராக இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. போராட்டத்தின் உச்சக் கட்டமாக பல்வேறு பொருட்களாலும் கற்களாலும் தூதரகத்தின் கண்ணாடிகள் உடைத்து நொருக்கப்பட்டது.
-
சிறப்புக் கட்டுரை
செயற்கை அழிவுக்கு கொடூரமாக விலையாகும் மக்கள்
09 Jun, 2023 | 02:38 PM
-
சிறப்புக் கட்டுரை
கருத்துச் சுதந்திரமும் வெறுப்புப் பேச்சும்
08 Jun, 2023 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய பெருங்கடலில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும்...
07 Jun, 2023 | 04:29 PM
-
சிறப்புக் கட்டுரை
குறிப்பிட்ட சிலரை தெரிவுசெய்து இலக்குவைப்பது சட்டத்தின்...
06 Jun, 2023 | 07:04 PM
-
சிறப்புக் கட்டுரை
பாகிஸ்தானின் மே 9 கொந்தளிப்புகள் :...
06 Jun, 2023 | 02:58 PM
-
சிறப்புக் கட்டுரை
பாகிஸ்தானின் மே 9 கொந்தளிப்புகள்
06 Jun, 2023 | 02:30 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

நான் உலக அறிவிப்பாளர் அல்ல ! ...
2023-06-09 10:34:12

1978 இல் தங்கம் கடத்தி விமான...
2023-06-06 09:53:32

மதத்தை மகுடியாக பயன்படுத்தும் அரசியல் :...
2023-06-05 15:32:02

சேறு குளித்த விக்னேஸ்வரன்
2023-06-05 14:26:13

போர்க்குற்ற ஆதாரங்களை அழித்தல் அசிரத்தையா, அரசியலா?
2023-06-05 14:34:34

‘பீச் கிராப்ட்’ கொடையின் பின்னணி
2023-06-05 12:40:30

வருகிறதா இன்னொரு நெருக்கடி?
2023-06-05 12:25:12

நிராகரிக்கப்பட்ட அரசியலில் தப்பிப் பிழைத்தல்
2023-06-06 09:56:35

தனிமனிதன் கூட அடக்குமுறை அமைப்பை எதிர்கொள்ள...
2023-06-05 11:57:39

ஊடக சுதந்திரங்களை ஒடுக்கும் பாதையில் செல்லக்கூடாது
2023-06-05 09:54:55

தேசமாக முன்னேற நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி...
2023-06-05 12:07:29

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM