பயங்கரவாத சட்டத்தில் பாரதூரமான அம்சங்கள் : புதிய சட்டத்தில் மாற்றங்கள் நிகழுமா ?
Published By: Vishnu
26 Mar, 2023 | 05:45 PM

இலங்கையின் பெரும் சாபக்கேடாக வந்தமைந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இருந்து விடுதலை கிடைக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கான புதிய வரைபு உருவாக்கப்பட்டு, அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டிருப்பதாகவும், அது அடுத்த (ஏப்ரல்) மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனாலும் இன்றும் நடைமுறையில் உள்ள பயங்கவாதத் தடைச் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமை மீறல்கள், மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களைக் கொண்ட அம்சங்கள் பதிய சட்டத்தில் நீக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கின்றது.
ஏனெனில் இப்போது அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுள் உத்தேச சட்ட வரைபின் உள்ளடக்கம் பற்றிய உண்மையான தகவல்கள் அரசாங்கத்தினால் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. அந்த உத்தேச சட்ட வரைபில் என்னென்ன அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பது பற்றிய விபரங்கள் தெரிலிக்கப்படவில்லை.
-
சிறப்புக் கட்டுரை
செயற்கை அழிவுக்கு கொடூரமாக விலையாகும் மக்கள்
09 Jun, 2023 | 02:38 PM
-
சிறப்புக் கட்டுரை
கருத்துச் சுதந்திரமும் வெறுப்புப் பேச்சும்
08 Jun, 2023 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய பெருங்கடலில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும்...
07 Jun, 2023 | 04:29 PM
-
சிறப்புக் கட்டுரை
குறிப்பிட்ட சிலரை தெரிவுசெய்து இலக்குவைப்பது சட்டத்தின்...
06 Jun, 2023 | 07:04 PM
-
சிறப்புக் கட்டுரை
பாகிஸ்தானின் மே 9 கொந்தளிப்புகள் :...
06 Jun, 2023 | 02:58 PM
-
சிறப்புக் கட்டுரை
பாகிஸ்தானின் மே 9 கொந்தளிப்புகள்
06 Jun, 2023 | 02:30 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

நான் உலக அறிவிப்பாளர் அல்ல ! ...
2023-06-09 10:34:12

1978 இல் தங்கம் கடத்தி விமான...
2023-06-06 09:53:32

மதத்தை மகுடியாக பயன்படுத்தும் அரசியல் :...
2023-06-05 15:32:02

சேறு குளித்த விக்னேஸ்வரன்
2023-06-05 14:26:13

போர்க்குற்ற ஆதாரங்களை அழித்தல் அசிரத்தையா, அரசியலா?
2023-06-05 14:34:34

‘பீச் கிராப்ட்’ கொடையின் பின்னணி
2023-06-05 12:40:30

வருகிறதா இன்னொரு நெருக்கடி?
2023-06-05 12:25:12

நிராகரிக்கப்பட்ட அரசியலில் தப்பிப் பிழைத்தல்
2023-06-06 09:56:35

தனிமனிதன் கூட அடக்குமுறை அமைப்பை எதிர்கொள்ள...
2023-06-05 11:57:39

ஊடக சுதந்திரங்களை ஒடுக்கும் பாதையில் செல்லக்கூடாது
2023-06-05 09:54:55

தேசமாக முன்னேற நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி...
2023-06-05 12:07:29

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM