கழுவ முடியாத கறை
Published By: Vishnu
26 Mar, 2023 | 06:03 PM
உக்ரேன் மீது போர் தொடுத்து, போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு, ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கும் உடன்பாட்டில் ரஷ்யா கையெழுத்திடவில்லை என்பதால், ஹேக் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ரஷ்யா கட்டுப்பட வேண்டியதில்லை.
ஆனால், ஹேக் உடன்பாட்டில் கையெழுத்திட்ட 123நாடுகளுக்கு, புட்டின், பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு பயணம் செய்தால் அவர் அங்கு கைது செய்யப்படும் நிலை ஏற்படலாம்.
உக்ரைன் மீதான போரில் ரஷ்ய படைகள் போர்க்குற்றங்களை இழைப்பதாக வெளியாகும் தகவல்கள், ஆதாரங்கள் போலவே, ஆப்கானிஸ்தான் போரிலும், இலங்கைப் போரிலும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக தகவல்கள், ஆதாரங்கள் வெளியாகின.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM