கழுவ முடியாத கறை
Published By: Vishnu
26 Mar, 2023 | 06:03 PM

உக்ரேன் மீது போர் தொடுத்து, போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு, ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கும் உடன்பாட்டில் ரஷ்யா கையெழுத்திடவில்லை என்பதால், ஹேக் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ரஷ்யா கட்டுப்பட வேண்டியதில்லை.
ஆனால், ஹேக் உடன்பாட்டில் கையெழுத்திட்ட 123நாடுகளுக்கு, புட்டின், பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு பயணம் செய்தால் அவர் அங்கு கைது செய்யப்படும் நிலை ஏற்படலாம்.
உக்ரைன் மீதான போரில் ரஷ்ய படைகள் போர்க்குற்றங்களை இழைப்பதாக வெளியாகும் தகவல்கள், ஆதாரங்கள் போலவே, ஆப்கானிஸ்தான் போரிலும், இலங்கைப் போரிலும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக தகவல்கள், ஆதாரங்கள் வெளியாகின.
-
சிறப்புக் கட்டுரை
முதல் முதலாக தங்கம் கடத்தி மாட்டிக்கொண்ட...
01 Jun, 2023 | 11:21 AM
-
சிறப்புக் கட்டுரை
எரிந்தும் மாறாத இரட்டை லயம்
01 Jun, 2023 | 11:33 AM
-
சிறப்புக் கட்டுரை
புலனாய்வு தகவல்: இலங்கையில் இன மோதல்களை...
29 May, 2023 | 10:29 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்தின் முழு ஆதரவு...
29 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அரபு உரையாடல்கள்
29 May, 2023 | 03:42 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

'லிபரேஷன் ஒபரேஷன்' : 36 ஆண்டுகளுக்கு...
2023-06-01 21:34:26

வீழ்ச்சியடையும் சுகாதார துறையுடன் போராடும் பொதுமக்கள்
2023-06-01 15:31:15

இலங்கை பல்கலைக்கழகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட ...
2023-06-01 14:44:30

சிரிப்பதற்கு உரிமையில்லை
2023-05-31 16:56:52

நான்கு தசாப்தம் கடந்தும் நெஞ்சில் கொழுந்து...
2023-05-31 16:00:00

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்
2023-05-31 14:24:50

Factum Perspective: தாய்லாந்து தேர்தல் -...
2023-05-31 11:43:39

புத்தகங்களையும் விட்டு வைக்காத சிங்கள பேரினவாதம்
2023-05-31 10:18:04

கனவுகள் சிதைக்கப்பட்ட புலம்பெயர் பணிப்பெண்கள்
2023-05-31 20:51:08

“உலக புகைத்தல் தடுப்பு தினம்”
2023-05-26 11:25:08

குப்பை மேடு, காட்டு யானை பிரச்சினைகளுக்கு...
2023-05-30 17:10:57

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM