நீடித்த கடனுக்கு பெரும் வரவேற்பு
Published By: Vishnu
26 Mar, 2023 | 03:36 PM
சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்று விட்டால் போதும், ஏனைய தரப்புகளிடம் கடனை வாங்கி நிலைமையை சமாளித்துக் கொள்ளலாம் என்று இலகுவாக கணக்குப் போடும் நிலையில் தான் அரசாங்கம் இருக்கிறது. அது கூட அவ்வளவு இலகுவானதாக இருக்காது. ஏனென்றால், இலங்கை ஒன்றும் பொருளாதார வளர்ச்சி பற்றிய நம்பிக்கையை ஊட்டக் கூடிய நிலையை அடையவில்லை.
தேர்தல் முன்னெடுக்கப்படாமல், ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படும் நிலையில், சர்வதேசம் அவ்வளவு இலகுவாக இலங்கையை விட்டு வைக்காது.
தேர்தலுக்கு செல்வதற்கு அரசாங்கம் தயங்குகின்ற வரை, அதனை தடுப்பதற்கான முயற்சிகளை தவிர்த்து, விரைந்து தேர்தலை நடத்தும் சூழலை உருவாக்கும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் இருக்கவே செய்யும்.
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM