இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்...
Published By: Vishnu
26 Mar, 2023 | 05:58 PM

சர்வதேச ஊடகங்களின் கடந்த வாரத்தலைப்புச் செய்திகளில் ஒன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிரான பிடியாணை பற்றியது. நெதர்லாந்து நகரான ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது.
ஒரு வருடத்தையும் கடந்து நடைபெற்றுவரும் உக்ரேன் போரில், உக்ரேனில் உள்ள சிறார்களை சட்டவிரோதமாக(?) ரஷ்யாவுக்குக் கொண்டு சென்றதான குற்றச்சாட்டில் அதிபர் புட்டின் மற்றும் ரஷ்ய சிறார் உரிமைகள் ஆணையர் மரியா ல்வோவா-வெலோவா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவர் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ரோம் சாசனத்தின் பிரிவு 8இன் கீழ் குறித்த தீர்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ~ஜெனீவா பிரகடனத்தை மிக மோசமாக மீறுதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்|களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறும் தீர்ப்பில், ~உக்ரேனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சிறார்களைக் கைது செய்து நாடு கடத்திய குற்றத்திற்காக| பிடியாணை பிறப்பிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
ரணில் மீது ஏன் தேசிய மக்கள்...
13 Apr, 2025 | 12:46 PM
-
சிறப்புக் கட்டுரை
'அரசுக்கு ஏன் என்னில் அச்சம்!?'
11 Apr, 2025 | 04:30 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின்...
12 Apr, 2025 | 05:12 PM
-
சிறப்புக் கட்டுரை
'ரஜீவின் நிலை மோடிக்கு வேண்டாம்' ஜே.வி.பி...
06 Apr, 2025 | 04:43 PM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தப்போகின்றார் அநுர..?
31 Mar, 2025 | 08:52 AM
-
சிறப்புக் கட்டுரை
மோடியின் விஜயத்தை உதாசீனம் செய்கிறதா ?...
30 Mar, 2025 | 02:58 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

மோடியின் விஜயத்தைத் தொடர்ந்து அநுராதபுரத்துக்கு கிடைக்கவுள்ள...
2025-04-17 18:34:46

எல்லையின் பேய்கள்: பிள்ளையானின் வன்முறை மரபையும்...
2025-04-17 12:21:24

பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு...
2025-04-17 04:01:32

தேசிய மற்றும் மனித பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான...
2025-04-16 21:55:19

டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக...
2025-04-16 17:26:09

மூச்சுவிட வாய்ப்பளித்த ட்ரம்ப்; முடிவுக்கு வரும்...
2025-04-16 02:02:55

பொருளாதார வளர்ச்சிக்காக ஜ.எஸ்.பி . பிளஸ்...
2025-04-15 22:07:17

நக்சிவான்: நிலத் தொடர்பற்ற சுயாட்சிக் குடியரசு
2025-04-12 16:57:40

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின்...
2025-04-12 16:58:30

இந்தியாவின் காலடியில் விழுந்துள்ளதா இலங்கை?
2025-04-12 17:05:16

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்
2025-04-12 16:54:29

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM