எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை எந்தவொரு நபருக்கும் இந்த அனுமதியை பெற்றுக் கொள்ள உரிமை உண்டு என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கும் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM