புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி!

Published By: Vishnu

26 Mar, 2023 | 12:40 PM
image

எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை எந்தவொரு நபருக்கும் இந்த அனுமதியை பெற்றுக் கொள்ள உரிமை உண்டு என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கும் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்...

2025-11-08 17:03:53
news-image

6 வருடங்களாக  மலசலகழிவுகளை அகற்றும் வாகனம்...

2025-11-08 20:32:03
news-image

வரவு - செலவு திட்டத்தில் பாரிய...

2025-11-08 13:51:57
news-image

இலங்கையின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை வெளிக்கொணரும் ”FOOTPRINT”...

2025-11-08 16:26:12
news-image

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக...

2025-11-08 15:34:19
news-image

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-11-08 16:05:19
news-image

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர்...

2025-11-08 17:09:32
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-08 17:03:03
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-11-08 16:46:04
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

2025-11-08 14:08:13
news-image

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

2025-11-08 15:57:05
news-image

சட்டவிரோதமாக இராமேஸ்வரத்திற்கு சென்ற இலங்கை பிரஜைக்கு...

2025-11-08 13:56:49