புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி!

Published By: Vishnu

26 Mar, 2023 | 12:40 PM
image

எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை எந்தவொரு நபருக்கும் இந்த அனுமதியை பெற்றுக் கொள்ள உரிமை உண்டு என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கும் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47