ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் - நிதி இராஜாங்க அமைச்சர்

Published By: Digital Desk 5

25 Mar, 2023 | 02:00 PM
image

(எம்.மனோசித்ரா)

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் , ஓய்வூதியம் மற்றும் சமூர்த்தி கொடுப்பனவுகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.

இதற்காக 140 பில்லியன் ரூபாவை ஒதுக்க வேண்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் மாதம் என்பது ஏனைய மாதங்களை விட சுமை கூடிய மாதமாகும். மாத இறுதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதற்கமையவே மேற்கூறப்பட்டவற்றை முன்னதாகவே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் இவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-28 11:46:38
news-image

ஸ்ரீ தலதா வழிபாடு ; கைவிடப்பட்ட...

2025-04-28 12:20:17
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 30...

2025-04-28 11:30:28
news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:29:15
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:29:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26