logo

ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் - நிதி இராஜாங்க அமைச்சர்

Published By: Digital Desk 5

25 Mar, 2023 | 02:00 PM
image

(எம்.மனோசித்ரா)

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் , ஓய்வூதியம் மற்றும் சமூர்த்தி கொடுப்பனவுகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.

இதற்காக 140 பில்லியன் ரூபாவை ஒதுக்க வேண்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் மாதம் என்பது ஏனைய மாதங்களை விட சுமை கூடிய மாதமாகும். மாத இறுதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதற்கமையவே மேற்கூறப்பட்டவற்றை முன்னதாகவே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் இவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27