இனப்பிரச்சினை தீர்விற்கான உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை தென்னாபிரிக்காவுடன் இணைந்து கூட்டு செயற்குழுவொன்றை ஏற்படுத்தவுள்ளது.
அமைச்சர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும் நீதியமைச்சரும் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தருணத்திலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நிறவெறிக்கு பின்னரான தங்களின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கு தென்னாபிரி;க்க அதிகாரிகள் இணங்கியுள்ளனர் என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து இலங்கையில் கூட்டு செயற்குழு அமைக்கப்படும் தென்னாபிரிக்க அதிகாரிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இணங்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படும் இலங்கையின் அரசமைப்பிற்கு ஏற்ற வகையில் பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM