இலங்கையில் கண்மூடித்தனமான கைதுகள் - ஐநாவின் மனித உரிமைகளிற்கான குழு கவலை

Published By: Rajeeban

28 Mar, 2023 | 04:44 PM
image

இலங்கையில் இடம்பெற்ற கண்மூடித்தனமான கைதுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

நிகாப் அணிந்த முஸ்லீம் பெண்கள் கைதுசெய்யப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து ஐநா குழு கவலை வெளியிட்டுள்ளது.

தனது சமீபத்தைய அமர்வின் பின்னர் இலங்கை உட்பட ஆறு நாடுகளின் நிலவரம் குறி;த்த அறிக்கையொன்றை ஐநா குழு வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கண்மூடித்தனமான கைதுகள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் தொழிற்சங்கவாதிகள் தமிழர்கள் முஸ்லீம்கள் கைதுசெய்யப்படுவது குறித்து ஐநா குழு கவலை வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணைகளிற்கு முன்னர் நீண்ட காலம் தடுத்துவைத்தல் சீரற்ற பிணைவிதிகள் மற்றும் காவலில் இல்லாத மாற்று வழிகளிற்கான பயனற்ற அணுகல் குறித்தும் ஐநா குழு ஆராய்ந்துள்ளது.

தன்னிச்சையாக தடுத்துவைத்தல் கைது குறித்து உரிய வலுவான விசாரணைகளை கோரியுள்ள ஐக்கிய நாடுகள் குழு அத்துடன் கைகதிகளிற்காக அடிப்படை சட்டப்பாதுகாப்பு  மதிக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் பெறுவதை தவிர வேறு எந்த...

2023-06-01 17:28:05
news-image

அரச பயங்கரவாதத்தை தக்க வைக்கும் கலாசாரமே...

2023-06-01 21:30:41
news-image

நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நாணய நிதியத்தின் தொடர்ச்சியான...

2023-06-01 21:33:04
news-image

சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -...

2023-06-01 21:32:11
news-image

பணவீக்கம், உணவுப் பணவீக்கம் என்பவற்றில் 10...

2023-06-01 21:31:24
news-image

நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய நிலைமாற்றத்துக்கான திட்டவரைபடத்தை...

2023-06-01 20:34:59
news-image

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை...

2023-06-01 20:10:41
news-image

வட்டிவீதங்களைக் குறைத்தது மத்திய வங்கி

2023-06-01 17:20:17
news-image

தேசிய வருமான வரி : வருடத்திற்கு...

2023-06-01 17:26:55
news-image

நிலையான பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி ரணிலின்...

2023-06-01 16:53:59
news-image

சீன முதலீட்டில் பண்ணையா ? அங்கஜனுக்கு...

2023-06-01 17:23:46
news-image

உத்தேச சட்டமூலங்கள் குறித்து ஆராய எதிர்க்கட்சியால்...

2023-06-01 21:34:08