ஜேர்மனியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராக செயற்படவுள்ளமையால் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சிறி ஹெட்டிகே தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபைக்கு சமர்பித்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் ஆணைக்கழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக தொடர்ந்தும் செயற்படப் போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM