பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா

Published By: Raam

06 Jan, 2017 | 09:06 AM
image

ஜேர்மனியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராக செயற்படவுள்ளமையால் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சிறி ஹெட்டிகே தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். 

தனது இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபைக்கு சமர்பித்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 

பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் ஆணைக்கழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக தொடர்ந்தும் செயற்படப் போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01