ஆற்றை கடக்கச் சென்ற சகோதரனும் சகோதரியும் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

24 Mar, 2023 | 03:45 PM
image

ஹாலி-எல, போகொட பிரதேசத்தில் உள்ள  ஆறு ஒன்றைக் கடக்கச் சென்ற சகோதரனும் சகோதரியும்  நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று  (23) மாலை ஆற்றைக் கடக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல்போனதாக ஹாலி-எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹாலிஎல போகொட, கொகட்டியமல்வ பிரதேசத்தில் வசித்து வந்த 10 மற்றும் 7 வயதான  இருவரே இவ்வாறு காணாமல்போன நிலையில் இன்றையதினம் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் பெய்த அடைமழையின்போது, எகொடகொடையில் உள்ள வீடொன்றில் இருந்த தமது தாயாரைத் தேடி இருவரும் தமது வீட்டிலிருந்து  சென்றபோதே இந்தச் சம்பவத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இருவரும் கடக்கஆற்றில் இறங்கிய போது திடீரென நீரினால் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் கைபேசி அழைப்பால் பறிபோன 2...

2025-01-25 12:33:27
news-image

மகளின் நண்பியை பாலியல் துஷ்பிரோயகம் செய்ய...

2025-01-25 12:20:10
news-image

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது!

2025-01-25 11:40:26
news-image

அநுராதபுரத்தில் புதையல்களுடன் ஒருவர் கைது !

2025-01-25 11:24:21
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி ; கடந்த...

2025-01-25 11:20:39
news-image

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ;...

2025-01-25 11:00:29
news-image

யோஷித்த ராஜபக்ஷ கைது!

2025-01-25 12:23:33
news-image

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா

2025-01-25 10:38:26
news-image

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள...

2025-01-25 10:00:45
news-image

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மது...

2025-01-25 10:27:23
news-image

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு...

2025-01-25 09:50:15
news-image

கல்கிஸ்ஸவில் 29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர்...

2025-01-25 09:44:02