மொரட்டுவை தெல்கஹவத்த பிரதேசத்தில் மின்சார ஊழியர் ஒருவரின் கைகளை வெட்டியதாக கூறப்படும் சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர்.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் மொரட்டுவ தெல்கஹவத்த சந்தியில் மின்சார ஊழியரை வாளால் தாக்கியுள்ளார்.
பின்னர், அவரது துண்டிக்கப்பட்ட கையை சந்தேக நபர் எடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM