(எம்.மனோசித்ரா)
சதொச விற்பனை நிலையத்தினால் இன்று (24) வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் 10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய காய்ந்த மிளகாயின் விலை 120 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1380 ரூபாவாகும்.
வெள்ளைப்பூண்டின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 450 ரூபாவாகும்.
நெத்தலியின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.
கடலையின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 555 ரூபாவாகும்.
உள்ளூர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 199 ரூபாவாகும்.
டின் மீனின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 520 ரூபாவாகும்.
பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 119 ரூபாவாகும்.
உள்ளூர் உருளை கிழங்கின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 270 ரூபாவாகும்.
வெள்ளை சீனியின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 210 ரூபாவாகும்.
பட்டாணி பருப்பின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 298 ரூபாவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM