logo

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு

Published By: Sethu

24 Mar, 2023 | 12:50 PM
image

இந்தோனேஷியாவில் இம்மாத முற்பகுதியில், எரிபொருள் களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  33 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷிய அரசுக்குச் சொந்தமான பெர்டேமினா நிறுவனத்தின், ஜகார்த்தாவிலுள்ள கஞ்சியசாலையில் கடந்த 3 ஆம் திகதி பாரிய தீ பரவியது.

இதனால், 18 பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது எனவும், மேலும் 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஜகார்த்தா சுகாதார முகவரகத்தின் பேச்சாளர் லூய்ஜி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

குழாய் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக இத்தீப்பரவல் ஏற்பட்டதாக பேர்டாமினா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல்துன்புறுத்தல் குற்றம்சாட்டிய மல்யுத்த வீராங்கனையை குற்றச்சாட்டுக்குள்ளான...

2023-06-10 14:25:19
news-image

துப்பாக்கி, வாள் வைத்திருக்காத இந்துக்களுக்கு உதை...

2023-06-10 11:57:00
news-image

பிரித்தானிய முன்னாள் பிரதமர் ஜோன்சன், எம்.பி...

2023-06-10 11:18:34
news-image

டிரம்ப் பதவி விலகிச் செல்லும்போது அணுவாயுத...

2023-06-10 10:14:58
news-image

காண்டாஸ் விமான  ஊழியர்களின் சீருடை விதிகளில்...

2023-06-09 16:43:20
news-image

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள்...

2023-06-09 15:29:54
news-image

ரஷ்ய குடியிருப்புக் கட்டடத்தின் மீது ஆளில்லா...

2023-06-09 13:53:29
news-image

புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான சட்டத்தை...

2023-06-09 12:46:05
news-image

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 20...

2023-06-09 12:11:52
news-image

விமானத்தின் கதவு இருந்த இடத்தில் மேகம்...

2023-06-09 11:35:50
news-image

ஆப்கான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 11 பேர்...

2023-06-09 11:03:04
news-image

வீடியோ கேம்ஸ் மூலம் வளரிளம் பருவத்தினர்...

2023-06-09 10:43:28