இயற்கையும் புதுமையும் கலையும் கலந்த 'இன்னொரு நிலம்' காண்பியக்கலை காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு

Published By: Nanthini

24 Mar, 2023 | 12:28 PM
image

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவ. தஜேந்திரனின் புதிய கலைசார் முயற்சியான 'இன்னொரு நிலம்' காண்பியக்கலை காட்சி நிகழ்வு நாளை சனிக்கிழமை 25ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாணம், சங்கரத்தையில் அமைந்துள்ள துணைவிச் சந்தியில் உள்ள 'தில்லை வாசா' இல்லத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து பல கலைப் படைப்புகளை எதிர்வரும் 26, 27, 28ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் கண்டுகளிக்கலாம். 

இயற்கையை கலைக்கண் கொண்டு காணத் தூண்டுகிற, ஓவியம், கவிதை, தியானம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்த பரிசோதனைகள் மூலம் இனங்கண்ட, முற்றிலும் மாறுபட்ட கலையம்சம் பொருந்திய படைப்புகள், உருவங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

இந்நிலையில் கலாரசிகர்கள், புதுமை விரும்பிகள், சிந்தனாவாதிகளின் கண்களுக்கு விருந்தளித்து,  சிந்தனை, கருத்துக்களுக்கு புத்தெழுச்சி  அளிக்கும் வகையில் இக்காட்சிகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36
news-image

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின்...

2025-03-14 17:53:29
news-image

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக...

2025-03-14 17:23:39
news-image

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு

2025-03-14 17:09:43
news-image

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பொன்விழா...

2025-03-14 15:36:00
news-image

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள்...

2025-03-14 12:47:34
news-image

CEMS-Global USA நிறுவனத்தின் நெசவுக்கண்காட்சி

2025-03-13 20:04:48
news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 75...

2025-03-13 17:11:30
news-image

இலங்கை சட்டக் கல்லூரியின் வருடாந்த புத்தகக்...

2025-03-13 16:53:38