பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு மூனா அங்கொடை வைத்தியசாலையில்!

Published By: Nanthini

24 Mar, 2023 | 11:08 AM
image

'புரு மூனா' என்ற பாதாள உலகின் முக்கியஸ்தரான ரவிந்து வர்ண ரங்க, மனநல சிகிச்சைக்காக அங்கொடை தேசிய மனநல மருத்துவ நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர் மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய மருத்துவர்கள் இன்னும் பரிசோதித்து வருவதாகவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் காவலில் உள்ள புரு மூனா, முன்னர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் உள்ள மனநல மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காகவே அவர் அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச பயங்கரவாதத்தை தக்க வைக்கும் கலாசாரமே...

2023-06-01 21:30:41
news-image

நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நாணய நிதியத்தின் தொடர்ச்சியான...

2023-06-01 21:33:04
news-image

சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -...

2023-06-01 21:32:11
news-image

பணவீக்கம், உணவுப் பணவீக்கம் என்பவற்றில் 10...

2023-06-01 21:31:24
news-image

நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய நிலைமாற்றத்துக்கான திட்டவரைபடத்தை...

2023-06-01 20:34:59
news-image

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை...

2023-06-01 20:10:41
news-image

வட்டிவீதங்களைக் குறைத்தது மத்திய வங்கி

2023-06-01 17:20:17
news-image

தேசிய வருமான வரி : வருடத்திற்கு...

2023-06-01 17:26:55
news-image

நிலையான பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி ரணிலின்...

2023-06-01 16:53:59
news-image

சீன முதலீட்டில் பண்ணையா ? அங்கஜனுக்கு...

2023-06-01 17:23:46
news-image

உத்தேச சட்டமூலங்கள் குறித்து ஆராய எதிர்க்கட்சியால்...

2023-06-01 21:34:08
news-image

தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம்...

2023-06-01 21:28:26