'புரு மூனா' என்ற பாதாள உலகின் முக்கியஸ்தரான ரவிந்து வர்ண ரங்க, மனநல சிகிச்சைக்காக அங்கொடை தேசிய மனநல மருத்துவ நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர் மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய மருத்துவர்கள் இன்னும் பரிசோதித்து வருவதாகவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் காவலில் உள்ள புரு மூனா, முன்னர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் உள்ள மனநல மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காகவே அவர் அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM