பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு மூனா அங்கொடை வைத்தியசாலையில்!

Published By: Nanthini

24 Mar, 2023 | 11:08 AM
image

'புரு மூனா' என்ற பாதாள உலகின் முக்கியஸ்தரான ரவிந்து வர்ண ரங்க, மனநல சிகிச்சைக்காக அங்கொடை தேசிய மனநல மருத்துவ நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர் மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய மருத்துவர்கள் இன்னும் பரிசோதித்து வருவதாகவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் காவலில் உள்ள புரு மூனா, முன்னர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் உள்ள மனநல மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காகவே அவர் அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை...

2025-03-26 16:10:42
news-image

பிரபல சிங்கள பாடகர் இராஜ் சி.ஐ.டி.யில்...

2025-03-26 16:08:00
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஞானசார...

2025-03-26 15:10:31
news-image

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார...

2025-03-26 16:04:11
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக...

2025-03-26 16:03:57
news-image

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள...

2025-03-26 15:22:44
news-image

புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப்பொதி...

2025-03-26 15:12:39
news-image

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு...

2025-03-26 15:37:56
news-image

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் “ஹரக் கட்டா”...

2025-03-26 15:20:15
news-image

வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினரை...

2025-03-26 15:16:57
news-image

யோஷித ராஜபக்ஷ : இரவு நேர...

2025-03-26 15:02:06
news-image

ஏப்ரலில் ஸ்டாரிலிங்க் இணையச் சேவை அறிமுகம் 

2025-03-26 14:55:42