கொலை வழக்கு விசாரணை ஒன்றின்போது நீதிமன்ற அறைக்குள் ஆந்தை ஒன்று நழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட சம்பவம் தென் ஆபிரிக்கவில் இடம்பெற்றுள்ளது.
பிரக்பான் நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் இந்த ஆந்தை நுழைந்தது.
இதனால் அங்கிருந்தமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடத் தொடங்கினர். நீதிவானும் அங்கிருந்து வெளியேறினார்.
அதன்பின் ஆந்தை மீட்பு நிலையமொன்றுடன் நீதிமன்ற ஊழியர்கள் தொடர்புகொண்டு, தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து ஆந்தைய அந்நிலைய ஊழியர்கள் மீட்டனர்.
கூரையிலுள்ள துவாரம் ஒன்றின் ஊடாக இந்த ஆந்தை நீதிமன்ற அறைக்குள் நுழைந்திருந்தது என மேற்படி ஆந்தை மீட்பு நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM