logo

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன் ஒருவர் கைது!

Published By: Digital Desk 5

23 Mar, 2023 | 04:35 PM
image

மினுவாங்கொடை, அஸ்ஸன்னவத்தை பிரதேசத்தில் ரிவோல்வர் மற்றும் நான்கு கூரிய வாள்களுடன்  ஒருவர் சந்தேகத்தில்  கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வரும் கூரிய வாள்களுமே கைப்பற்றப்பட்டதாக   பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

44 வயதான சந்தேக நபர்  ரிவோல்வர் மற்றும் கூரிய வாள்களை வைத்திருந்தமையினால்  குற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக  பொலிஸார் கூறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27