தாய்லாந்திலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் பெண்கள் கழிவறையில் இரகசிய கெமரா பொருத்தியதால், அத்தூதரகத்தின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப முகாமையாளருக்கு தாய்லாந்து நீதிமன்றம் இன்று 2 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
39 வயதான நயோத் தம்சோங்சனா என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
இக்கெமரா எவ்வளவு காலம் பொருத்தப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை.
ஒவ்வொரு குற்றத்துக்கும் நயோத்துக்கு தலா 2 வருடங்கள் வீதம் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் சிறைத்தண்டனை 2 வருடங்களாக குறைக்கப்பட்டது என வழக்குத் தொடுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நயோத் 2022 ஜனவரியில் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு எதிரான விசாரணையின் போது 60 பெண்கள் வாக்குமூலம் அளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM