தாய்லாந்தில் ஆஸி தூதரக பெண்கள் கழிவறையில் கெமரா பொருத்தியவருக்கு 2 வருட சிறை

Published By: Sethu

23 Mar, 2023 | 02:24 PM
image

தாய்லாந்திலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் பெண்கள் கழிவறையில் இரகசிய கெமரா பொருத்தியதால், அத்தூதரகத்தின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப முகாமையாளருக்கு தாய்லாந்து நீதிமன்றம் இன்று 2 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

39 வயதான நயோத் தம்சோங்சனா என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். 

இக்கெமரா எவ்வளவு காலம் பொருத்தப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை.

ஒவ்வொரு குற்றத்துக்கும் நயோத்துக்கு தலா 2 வருடங்கள் வீதம் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் சிறைத்தண்டனை 2 வருடங்களாக குறைக்கப்பட்டது என வழக்குத் தொடுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நயோத் 2022 ஜனவரியில் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு எதிரான விசாரணையின் போது 60 பெண்கள் வாக்குமூலம் அளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47