இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக நபராக குறிப்பிடுவதா இல்லையா? உத்தரவு 6 ஆம் திகதி!

Published By: Vishnu

23 Mar, 2023 | 01:25 PM
image

குடிவரவு சட்டங்களை மீறி கடவுச்சீட்டை தயாரித்ததாகக்  கூறப்படும் இராஜாங்க அமைச்சர்   டயானா கமகேவை சந்தேக நபராக குறிப்பிடுவதா இல்லையா என்பது  இது தொடர்பான உத்தரவை எதிர்வரும் 6ஆம் திகதி வழங்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (23) தீர்மானித்தார்.

இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்னர், அவரது குடியுரிமை தொடர்பான விவகாரத்தை குடிவரவு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு  உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26