இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக நபராக குறிப்பிடுவதா இல்லையா? உத்தரவு 6 ஆம் திகதி!

Published By: Vishnu

23 Mar, 2023 | 01:25 PM
image

குடிவரவு சட்டங்களை மீறி கடவுச்சீட்டை தயாரித்ததாகக்  கூறப்படும் இராஜாங்க அமைச்சர்   டயானா கமகேவை சந்தேக நபராக குறிப்பிடுவதா இல்லையா என்பது  இது தொடர்பான உத்தரவை எதிர்வரும் 6ஆம் திகதி வழங்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (23) தீர்மானித்தார்.

இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்னர், அவரது குடியுரிமை தொடர்பான விவகாரத்தை குடிவரவு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு  உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04