ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள் ஈன்றெடுத்த மீரா!

Published By: Digital Desk 5

23 Mar, 2023 | 02:00 PM
image

ரிதியகம உல்லாசப்  பூங்காவில் உள்ள  'மீரா' என்ற பெண் சிங்கம்  கடந்த 18 ஆம் திகதி  4 குட்டிகளை ஈன்றுள்ளது.    

இந்த நான்கு குட்டிகளில் இரண்டு குட்டிகள் தேகாரோக்கியத்துடன்  உள்ளதாகவும் இரண்டு குட்டிகள் தேகாரோக்கியம் இன்மை காரணமாக  அதன் தாயினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ரிதியகம உல்லாச  பூங்காவின் பராமரிப்பாளரான கால்நடை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த அமரசேன தெரிவித்தார். 

நான்கு குட்டிகளை ஈன்றெடுத்த தாய் சிங்கம் சுமார் 5 வயதுடையது  எனவும், அதுவும் ரிதியகம சபாரி பூங்காவில் பிறந்தது எனவும் பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். 

பிரசவத்தின்போது பலவீனமான  குட்டிகள் தாயால் நிராகரிக்கப்படுவதாக  அமரசேன கூறியுள்ளார்.

"தற்போது ரிதியகம உல்லாச  பூங்காவில் சுமார் 20 சிங்கங்கள் உள்ளன, அவற்றில் சுமார் 10 சிங்கங்கள்  இந்தப்  பூங்காவிலேயே பிறந்தவை  ஏனையவை சீனா, ஜெர்மனி மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19
news-image

அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது பட்டலந்த அறிக்கையை...

2025-03-16 10:13:42
news-image

ஏப்ரல் 10ம் திகதி பட்டலந்த விசாரணை...

2025-03-16 09:49:47
news-image

மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான...

2025-03-16 09:47:17
news-image

அநுர அரசுக்கு ஏப்ரல் 21 வரை...

2025-03-16 09:46:44
news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-16 09:16:46
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-16 09:15:54
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-16 09:13:26
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12