ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள் ஈன்றெடுத்த மீரா!

Published By: Digital Desk 5

23 Mar, 2023 | 02:00 PM
image

ரிதியகம உல்லாசப்  பூங்காவில் உள்ள  'மீரா' என்ற பெண் சிங்கம்  கடந்த 18 ஆம் திகதி  4 குட்டிகளை ஈன்றுள்ளது.    

இந்த நான்கு குட்டிகளில் இரண்டு குட்டிகள் தேகாரோக்கியத்துடன்  உள்ளதாகவும் இரண்டு குட்டிகள் தேகாரோக்கியம் இன்மை காரணமாக  அதன் தாயினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ரிதியகம உல்லாச  பூங்காவின் பராமரிப்பாளரான கால்நடை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த அமரசேன தெரிவித்தார். 

நான்கு குட்டிகளை ஈன்றெடுத்த தாய் சிங்கம் சுமார் 5 வயதுடையது  எனவும், அதுவும் ரிதியகம சபாரி பூங்காவில் பிறந்தது எனவும் பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். 

பிரசவத்தின்போது பலவீனமான  குட்டிகள் தாயால் நிராகரிக்கப்படுவதாக  அமரசேன கூறியுள்ளார்.

"தற்போது ரிதியகம உல்லாச  பூங்காவில் சுமார் 20 சிங்கங்கள் உள்ளன, அவற்றில் சுமார் 10 சிங்கங்கள்  இந்தப்  பூங்காவிலேயே பிறந்தவை  ஏனையவை சீனா, ஜெர்மனி மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36