இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து, குஜராத் மாநிலத்திலுள்ள நீதின்றமொன்று இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான குற்றவியல் அவதூறு வழக்கு ஒன்றில் இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் இந்தியப் பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி தொடந்த வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுல் காந்திக்கு உடனடியாக பிணை வழங்கியும் சிறைத்தண்டனையை 30 நாட்களுக்கு இடைநிறுத்தியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM