பல கொலைச் சம்பவங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் அவிசாவளை பகுதியில் கைது செய்யப்பட்ட ரவிந்து வர்ண ரங்க என்ற புரு மூனா இன்று (23) களுபோவில போதனா வைத்தியசாலையில் விசேட மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தப்பட்டதாக மேல்மாகாண தென் மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரை களுபோவில போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தியபோது புரு மூனா மனநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்ததையடுத்து சட்ட வைத்தியரின் பரிந்துரையின் பேரில் சந்தேகநபரை மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபரை சுமார் 20 நிமிடம் பரிசோதித்த வைத்தியர், தற்போது உட்கொள்ளும் மருந்தை தொடர்ந்து உட்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM