மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தப்பட்ட புரு மூனா!  

Published By: Vishnu

23 Mar, 2023 | 11:28 AM
image

பல கொலைச் சம்பவங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும்  அவிசாவளை பகுதியில் கைது செய்யப்பட்ட ரவிந்து வர்ண ரங்க என்ற புரு மூனா இன்று (23) களுபோவில போதனா வைத்தியசாலையில் விசேட மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தப்பட்டதாக மேல்மாகாண தென் மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரை களுபோவில போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தியபோது புரு மூனா  மனநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்ததையடுத்து சட்ட வைத்தியரின் பரிந்துரையின் பேரில் சந்தேகநபரை  மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபரை சுமார் 20 நிமிடம் பரிசோதித்த வைத்தியர், தற்போது உட்கொள்ளும் மருந்தை தொடர்ந்து உட்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18