ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச் சென்ற நபர்: மொரட்டுவை, கொரலவெல்ல அதிவேக வீதியில் சம்பவம்!

Published By: Digital Desk 3

22 Mar, 2023 | 05:07 PM
image

மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியில் அதிவேக வீதியில்  வைத்து மின்சார ஊழியர் ஒருவரின் கைகளை  ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிய காட்சிகள் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளன. 

இதனையடுத்து,  பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்ட நபரை 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

பிரதேசவாசிகள் மொரட்டுவை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், துண்டிக்கப்பட்ட கை பாகங்களை சந்தேகநபர் எடுத்துச் சென்றுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட நபர் தன்னை தாக்கிய சந்தேக நபர் குறித்து தகவல் வழங்கியுள்ளதாகவும் சம்பவம் இடம்பெற்றவுடனேயே  அவர் அந்த பகுதியை விட்டு தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இவரது கை முழங்கைக்கு கீழே உடலிலிருந்து துண்டிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்ட  நிலையில் அதனை தாக்கியவரே எடுத்துச் சென்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08